391
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மருத்துவக் காப்பீடு தொகையை, ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவி...

290
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. ஏ.சி.எஸ் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த...

589
உயர் சிறப்பு  மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்கான நீட் நுழைவுத் தேர்வின் கட் ஃஆப் மதிப்பெண் பூஜ்ஜியம் என குறைக்கப்பட்டுள்ளது.  DM மற்றும் MCh போன்ற சூப்பர் ஸ்பெஷாலிட்டி படி...

1599
சீனாவில் மருத்துவம் படிக்கச் சென்று காய்ச்சல் காரணமாக உயிரிழந்த மகளின் உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரியைச் சேர்ந்த தம்பதி கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். பனச...

709
வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள சம்ப் டேங்க்குகளை சுத்தம் செய்த பின்பு குடிநீர் நிரப்பி பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். ஆழ்வார்பேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்...

1003
காசாவின் சுகாதார தேவைகள் அபரிமிதமாக அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், தற்போது காசாவில் மூன்றில் ஒருபகுதி ...

1703
சீன சரக்குக் கப்பலில் இருந்த மாலுமி ஒருவருக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவரை உடனடியாக  இந்தியக் கடலோரக் காவல் படையினர்  மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேற்கு கடலோரப்...



BIG STORY